சேலம், செவ்வாய்பேட்டையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி திருவிழாவின் 4-ம் நாள் உற்சவமாக சிவசக்தி நண்பர்கள் குழு சார்பில் பிரம்மாண்ட ரதத்தில் ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீநவதுர்காதேவி, ஸ்ரீ அனு சண்டிகா துர்கா தேவி, ஸ்ரீ நவமி துர்கா தேவி ஆகிய சுவாமிகள் திருவீதி உலா வந்து இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.