கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம்

56பார்த்தது
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம்
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சேலம் கோட்டை ஸ்டேட் பேங்க் அலுவலகம் முன்பு, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இல்லாததாக கூறி அதை கண்டித்து கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி