சேலம்: கடன் தொல்லை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை

52பார்த்தது
சேலம்: கடன் தொல்லை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை
சேலம் அம்மாபேட்டை அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 55). கூலித் தொழிலாளி. இவர் வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் ஆனந்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குச் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டுவந்த அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி