சேலம் புதிய பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் போலீசார் விசாரணை

1563பார்த்தது
சேலம் புதிய பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் போலீசார் விசாரணை
சேலம் புதிய பபேருந்து நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் அங்கு சென்றனர். பின்னர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி