விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

76பார்த்தது
விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
மேட்டூர் அணையில் இருந்து காவேரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஈரோடு (ம) சேலம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் நடைபெற்று இருந்த விசைப்படகு போக்குவரத்து இன்று இரண்டாவது நாளாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி