திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீமதி, இவர் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கோகுல் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறுமாறு அடித்து துன்புறுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா
போராட்டம் செய்தார்.