சேலம் ஏடிசி நகர் பகுதியில் சுற்றிய 10அடி நீள மலைப்பாம்பு

57பார்த்தது
சேலம் ATC நகர் குடியிருப்பு பகுதியில் மலைபாம்பு இருப்பதைக் கண்ட அந்த பகுதி பொதுமக்கள் சேலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனக்காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் பேரில் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் பெ. துரைமுருகன் உத்தரவின் பேரில் வனவர் ம. சுரேஷ் தலைமையில் வனக்காப்பாளர்கள் அசோக்குமார், ஹரிபிரசாத், அருண்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக குரும்பம்பட்டி காப்புகாட்டில் பாதுகாப்பாக விட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி