கெங்கவல்லியில் மரக்கன்றுகள் நடும் விழா

67பார்த்தது
கெங்கவல்லியில் மரக்கன்றுகள் நடும் விழா
கெங்கவல்லி வனச்சரகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஒப்புச்சான் மலை வனப்பகுதியில், வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் இன்று மரக்கன்றுகள் நடப்பட்டது. வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். வனத்தை பாதுகாத்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவதென உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி