தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்கள் சங் கங்கள் இணைந்து அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கிட வேண்டி யும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேட்டூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் வருவாய்த்துறையினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்