அறிவுசார் மையத்தில் ஆய்வு

70பார்த்தது
அறிவுசார் மையத்தில் ஆய்வு
சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகை அறிவுசார் மையத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் பொ. சங்கர், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி