சேலம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியராக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு. பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.