மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் நேற்று வேலையை புறக்கணித்து உள்ளிருப்பு
போராட்டம் நடத்தினர். அப்போது தங்களுக்கு
வேலை வழங்கப்படும் நாட்களை 20-ல் இருந்து உயர்த்தி 30 நாட்களாக மாற்ற வேண்டும். தீபாவளி போனஸ் கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.