கெங்கவல்லி குட்கா விற்பனை பெட்டிகடைகார்ர் கைது

3பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் மளிகை கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கெங்கவள்ளி போலீசருக்கு தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் நேற்று கெங்கவல்லி போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர், அப்போது சிவன் கோவிலுக்கு சந்திரசேகர் (63) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் 900 ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தபோது போலீசார் சந்திரசேகரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி