ஆத்தூர் ஓட்டுனர்களுக்கு தீ தடுப்பு போலி ஒத்திகை

61பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேவியாக் குறிச்சி பாவேந்தர் கலைக் கல்லூரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்களின் சார்பாக தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதில் பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தீ விபத்தை தடுப்பது பற்றியும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்முறை பயிற்சியும் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி