இ. பி. எஸ்-க்கு அமைச்சர் கண்டனம்

69பார்த்தது
இ. பி. எஸ்-க்கு அமைச்சர் கண்டனம்
சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் கால்நடைப் பூங்கா இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என இ. பி. எஸ். கூறியிருந்த நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி