இடதுசாரி கட்சிகள் சார்பில் மறியல் ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு இன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்தும், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி