வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

85பார்த்தது
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. , அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (01. 08. 2024) நடைபெற்றது. உடன், மாநகராட்சி ஆணையாளர் திரு. ரஞ்ஜீத் சிங், இ. ஆ. ப. , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. லலித் ஆதித்ய நீலம், இ. ஆ. ப. , மாவட்ட வருவாய் அலுவலர் மரு. பெ. மேனகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆ. கு. அருண்கபிலன், இ. கா. ப. , மேட்டூர் சார் ஆட்சியர் திருமதி நே. பொன்மணி, இ. ஆ. ப. , உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி, இ. ஆ. ப. , உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி