ஆத்தூர் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்த சாரை பாம்புகள் வைரல்

52பார்த்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளி குட்டை பகுதியில் பசுமை நிறைந்த விளை நிலங்கள் உள்ளது இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது தோட்டத்தில் இன்று காலை சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக வெகுவாக கவர்ந்தது
இது குறித்து அருகில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிய வரவே கிராம மக்கள் ஓடி வந்து இந்த அதிசய நிகழ்வை கண்டு களித்தினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மூன்று பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து பொதுமக்களின் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது
இந்த சம்பவம் பொதுமக்கடியே பெரும் மகிழ்ச்சியையும் வினோதத்தையும் ஏற்படுத்தியது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி