கால்பந்து போட்டி துவக்கி வைப்பு

78பார்த்தது
கால்பந்து போட்டி துவக்கி வைப்பு
சேலம், ஆத்தூர் முல்லைவாடியில் இன்று ST MARY'S PUBLIC SCHOOL- 5A SIDE கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியினை சேலம் மாவட்ட ஆயர் (பிஷப்) அருள் செல்வம் ராயப்பன் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் பங்கு தந்தை திரு. அருளப்பன், ஆத்தூர் சட்டமன்ற ஜெயசங்கரன் ஆத்தூர் நகர செயலாளர் மோகன், துரைசாமி பில்லா பாலாஜி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி