காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

51பார்த்தது
ஆத்தூர் மணிகூண்டு முன்பு இன்று சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் மத்திய அரசை கண்டித்தும், ராகுல் காந்தி குறித்து பேசிய அனுராக் தாகூரின் உருவப்படத்தை துடைப்பத்தால் மற்றும் செருப்பால் அடித்து நூதன முறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி