சேலம் மாவட்டம்
ஆத்தூர் அருகே வி. சி. க. , தலைவர் தந்தை மணிமண்டபம் அமைக்கும் பணியினை பார்வையிட்ட விசிக, , திருமாவளவன்
செந்தாரப்பட்டியில் வி. சி. க. , தலைவர் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஒட்டி அதனை நேரில் பார்வையிட்டார். பின்னர் பல்வேறு ஆலோசனை மேற்கொண்டார்.