ஆத்தூர் முன்னாள் இராணு வத்தினர் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

60பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் தமிழன் முன்னாள் இராணுவத்தினர் நலச் சங்கத்தின் தலைவர் சந்திரமோகன், செயலாளர் மெய்யழகன் பொருளாளர் அப்துல் ஜபார், துணைத் தலைவர் சுப்புராஜ் தலைமையில், துணைச் செயலாளர் வசந்தகுமார் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் ஆத்தூர் உடையார்பாளையம் காந்தி சிலை அருகில் பகள்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய
இந்திய இராணுவத்தின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு தேச ஒற்றுமையை போற்றும் வகையில் பதாகை வைத்தும், உடையார்பாளையம் காந்திசிலையில் இருந்து மணிக்கூண்டு வரை அமைதி முறையில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி