ஆத்தூரில் ரூ. 5 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

51பார்த்தது
ஆத்தூரில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 5 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் , ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 208 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காககொண்டு வந்திருந்தனர். பருத்தியின் தரத்திற்கு ஏற்ப வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து 28 பருத்தி மூட்டைகள் 5 லட்சத்திற்கு விற்பனையானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி