சம்பளம் பத்தல.. 47% ஊழியர்களின் நிலை குறித்து வெளியான தகவல்

55பார்த்தது
சம்பளம் பத்தல.. 47% ஊழியர்களின் நிலை குறித்து வெளியான தகவல்
இந்தியாவில் 47% ஊழியர்கள், தங்களின் ஊதியத்தில் திருப்தி இல்லாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 77% ஊழியர்கள், ஊதிய உயர்வை எதிர்பார்த்து காத்திருப்பதாக FOUNDIT நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், 25% பேருக்கு ஊதியம் திருப்தியளிக்காவிட்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஊழியர்களின் நலன் கருதி, நிறுவனங்களை ஊதியத்தில் கவனம் செலுத்த வைப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி