உதவித் தொகை பெற அலைமோதல்.. ஏடிஎம்-களில் களேபரம்!

58பார்த்தது
ஒடிசாவின் ஜபூர் மாவட்டத்தில் பாஜக அரசின் 'சுபத்ரா யோஜனா' திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பெண்கள் ஒரே நேரத்தில் ஏடிஎம் மையங்களில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த திட்டத்தின் முதல் தவணை தொகை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதால் மக்கள் கட்டுக்கடங்காமல் ஏடிஎம்களில் திரண்டதால் போலீசார் திணறினர்.

தொடர்புடைய செய்தி