ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு.. இன்று ஆஜராக ED சம்மன்

60பார்த்தது
ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு.. இன்று ஆஜராக ED சம்மன்
தமிழக அரசின் டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடப்​ப​தாக​ புகார் எழுந்த நிலையில் ரூ.1000 கோடி முறை​கேடு நடந்திருப்பதாக ED குற்றஞ்சாட்டியது. இது தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராக மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதா, துணை மேலாளர் ஜோதி சங்கருக்கு ED அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி