ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு.. பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு.. பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி நிதி முறைகேடு நடந்திருப்பதை கண்டித்து, இன்று (மார்ச் 17) பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன் போராட்டம் நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராகவும், இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளிக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி