திருச்சியில் ரவுடி தலை துண்டித்து படுகொலை

60பார்த்தது
திருச்சியில் ரவுடி தலை துண்டித்து படுகொலை
திருச்சி: திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சியில் ரவுடி சுந்தரராஜன், வீட்டு மொட்டை மாடியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த மதி, வடிவேல் ஆகியோருடன் சுந்தர்ராஜ் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்த நிலையில் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி