உயிரிழந்த நபர் திடீரென எழுந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி

69பார்த்தது
உயிரிழந்த நபர் திடீரென எழுந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி
கேரளாவில் இறந்துவிட்டதாக நினைத்த 67 வயது நபர் திடீரென உயிருடன் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவந்த அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அப்போது வென்டிலேட்டரை அகற்றியவுடன் அவர் அசைவின்றி கிடந்துள்ளார். இதனால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து உடலை பிணவறையில் வைத்தனர். தொடர்ந்து, உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது அவரது கையில் அசைவு ஏற்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி