பலாத்கார வழக்கு: ‘பெண் சம்மதிக்காமல் நடந்திருக்காது’ - நீதிமன்றம் கருத்து

52பார்த்தது
பலாத்கார வழக்கு: ‘பெண் சம்மதிக்காமல் நடந்திருக்காது’ - நீதிமன்றம் கருத்து
40 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாக கைதான 23 வயது சமூக வலைத்தள பிரபலத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், “ஒருகை தட்டினால் ஓசை எழாது, பாதிக்கப்பட்ட பெண், குழந்தை கிடையாது” என கருத்து தெரிவித்தது. கைதானவர் 9 மாதங்களாக சிறையிலிருந்தும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. இருவரும் ஒன்றாக ஜம்மு சென்ற நிலையில், எதற்காக பலாத்கார வழக்கு தொடரப்பட்டது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தொடர்புடைய செய்தி