பலாத்கார முயற்சி.. சிறுமியை காப்பாற்றிய குரங்குகள்

78பார்த்தது
பலாத்கார முயற்சி.. சிறுமியை காப்பாற்றிய குரங்குகள்
உத்திரப் பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த குரங்குகள், அந்நபரை கடித்து விரட்டியடித்துள்ளன. குரங்குகளின் இந்த உதவியால் தப்பித்து வந்த சிறுமி, பெற்றோரிடம் தனக்கு நேர்ந்ததை கூறியுள்ளார். தொடர்ந்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த அடையாளம் தெரியாத குற்றவாளி மீது போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி