நோயாளிக்கு வாங்கிய உணவில் புழு இருந்ததாக புகார்..!

70பார்த்தது
ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகத்தில் பார்சல் வாங்கி வந்த மதிய உணவில் கீரை கூட்டில் புழு நெளிந்ததாகவும், உடல் நலம் குறைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொண்டியைச் சேர்ந்த பெண்மணி சாப்பிடும் போது அதனை பார்த்து அருவருப்படைந்ததாகவும் மூதாட்டியின் உறவினர்கள் இந்த வீடியோவை சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி