இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்