பெரியபட்டினத்தில் மாநில அளவில் கால்பந்தாட்ட போட்டி

60பார்த்தது
பெரியபட்டினத்தில் மாநில அளவில் கால்பந்தாட்ட போட்டி
பெரியபட்டினம் கால்பந்தாட்ட குழு சார்பில் மாநில அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. பெரியபட்டினம் கால்பந்தாட்ட வீரர் சுகைல் நினைவாக நடந்த இந்த போட்டிகளில் மாநில அளவில் 40 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் பெரியபட்டினம் ஏ அணியும், குப்பன்வலசை ஜூனியர் அணியும் மோதினர். அதில் 2-1 என்ற கோல் கணக்கில் பெரியபட்டினம் ஏ அணி வென்று முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி