வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த ராமேஸ்வரம் மீனவர்கள்

55பார்த்தது
வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று(மார்ச். 13) டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும் மேலும், விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும் தடுக்கவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்

தொடர்புடைய செய்தி