தூய சந்தியாகப்பா் ஆலய சப்பர பவனி.!

56பார்த்தது
தூய சந்தியாகப்பா் ஆலய சப்பர பவனி.!
தங்கச்சிமடம் வோ்க்காடு தூய சந்தியாகப்பா் ஆலய மத நல்லிணக்கத் திருவிழாவையொட்டி, இரவு சப்பர பவனி நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 16 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனியையொட்டி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய அந்தோணியாா், பரலோக மாதா சொரூபம் வைக்கப்பட்டு, ஆலயத்தை சுற்றி ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி