இராமேஸ்வரம்: கோயிலில் பிரதோஷ விழா

50பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ஜாம்பவேஸ்வரர் திருக்கோயிலில் வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இரவு நடந்த பிரதோஷ விழாவில், ஜாம்பவேஸ்வரருக்குச் சிறப்பு அலங்காரமும், இராமர் பாத பூஜையும் நடைபெற்றன. தீபாராதனையுடன் நிறைவடைந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவனை தரிசித்தனர்.

தொடர்புடைய செய்தி