ராமநாதபுரத்தில் தபால் சேவை குறைதீர் கூட்டமானது அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தபால் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.