இராமநாதபுரம்: அதிரடி சோதனை நடத்திட திட்டம்

53பார்த்தது
இராமநாதபுரத்தில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பதிவு செய்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வீடியோக்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் தடயவியல் சோதனைக்கு அனுப்ப இருக்கிறோம். இராமேஸ்வரத்தில் 120க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள், ஹோட்டல்கள், சத்திரங்களை சோதனை செய்ய இருக்கிறோம் ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி