பாம்பன்: கடலுக்குச் சென்ற மீனவர்கள்

58பார்த்தது
பாம்பன் மீனவர்கள் ஐந்து நாட்களுக்குப் பின்பு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு கடற்கரை துறைமுகத்திலிருந்து கடந்த ஐந்து நாட்களுக்குப் பின்பாக இன்று அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கச்சதீவு திருவிழா முடிவடைந்த நிலையில் இன்று மின் துறை மூலமாக மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது தொடர்ந்து இன்று மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி