பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா முழுவதும் 2 நாட்களாக போர் ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத குடியிருப்புகளை ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்திய ராணுவம் தாக்கியதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன் கடலோரப் பகுதிகளில் கடற்படை மற்றும்
கடலோர காவல் படையினர் ரோந்து பணியை
தீவிரப்படுத்தியுள்ளனர்