நல்ல பாம்பினை கூண்டில் வைத்து வளர்த்த நபர் கைது

53பார்த்தது
நல்ல பாம்பினை கூண்டில் வைத்து வளர்த்த நபர் கைது

திருப்புல்லாணி, பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). இவர் பள்ளப்பச்சேரி அரசு உடல் பயிற்சிக் கூடத்தில் விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை கூண்டுக்குள் அடைத்து வளர்த்து வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, வனத்துறையினர் மேற்கண்ட சோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாம்பை பறிமுதல் செய்த ராமநாதபுரம் வனத்துறை ராஜேந்திரனை கைது செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி