இராமேஸ்வரம் தென்கடல் பகுதியான அரிச்சல் முனை முதல் பாம்பன் கடலோரப் பகுதிவரை உள்ள மீனவர்கள் தற்பொழுது கடற்கரை முழுதும் ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் பரவியுள்ளதால் மீனவர்கள் தனுஷ்கோடியில் இருந்து பாம்பன் வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மீனவர்கள் இது சம்பந்தமாக அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது