ராமேஸ்வரம் பகுதியில்
சிறைக்குள் பட்டினி போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில்
இன்று நடந்த மறியல் போராட்டத்தில் அராஜகமான முறையில் தோழர்களை தாக்கி கைது செய்து அடைத்து வைத்துள்ள இராமேஸ்வரம் காவல்துறையை கண்டித்து காவல்துறை வழங்கிய உணவை உண்ணாமல் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து கட்சிகளும் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி உள்ளோம்.