மீனவர்களுக்கு வரும் 9 ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

70பார்த்தது
மீனவர்களுக்கு வருங 9 ம் தேதி வரை காவல் நீட்டிப்பு


ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர் அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித்தும் ஒரு படகு மற்றும் அதிலிருந்து 11 மீனவர்களை சிறை பிடித்து சென்றனர் ஊர் காவல்துறை மீன்வளத் துறையிடம் ஒப்படைத்தனர் அவர்கள் விசாரணைக்கு பின்பு ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் அவர்களது வழக்கு விசாரித்த நீதிபதி வரும் ஒன்பதாம் தேதி வரை சிறைகாவில் வைக்க நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார் அதனை தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி