ராமநாதபுரம்: அரிய வகை ஆமை; பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்

69பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் சோளியங்குடியில் விசைப்படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர்களின் வலையில் சிக்கிய சுமார் 100 கிலோ எடை கொண்ட ஆமையை வலையில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்டு படகில் சென்ற மீனவர்கள் பத்திரமாக மீட்டு கடலில் விட்டுள்ளனர். மீனவர்கள் செயலைக் கண்டு கடல் உயிரினங்களின் காப்பாளர்கள் பாராட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி