இராமநாதபுரம் மாவட்டத்தில் மார்ச் 2025ம் ஆண்டிற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.03.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம்.