தனுஷ்கோடியில் பிடிபட்ட போதை பொருள் கடத்தல்காரர்கள்

0பார்த்தது
தனுஷ்கோடியில் பிடிபட்ட போதை பொருள் கடத்தல்காரர்கள்

இலங்கையில் நிதி மோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர்கள் மூவர் கடந்த வாரம் தனுஷ்கோடிக்கு தப்பிச் வந்த நிலையில் இலங்கைக்கு அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூவரையும் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி