அரசுப்பணி பெற்றவர்களுக்கு பாராட்டு

55பார்த்தது
அரசுப்பணி பெற்றவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி பெற்று அரசுப் பணி பெற்றவர்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டினார். குரூப்-4 தேர்வுக்கான முடிவுகளில் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்ற 14 பேருக்கு அரசுப்பணி கிடைத்துள்ளது. இவர்களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி