ரா.புரம்: சீமான் தலைமையில் தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதை கண்டித்தும், கச்சத்தீவை மீட்க கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து தங்கச்சிமடம் வலசை பேருந்துநிலையம் அருகே இன்று 4 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இதில் மீனவப் பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி